Latest topics
» I'm rudradevaby Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm
» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm
» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm
» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm
» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm
» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm
» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm
» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm
» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm
» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm
» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm
» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm
» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm
» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm
» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup
நீ எப்பொழுதும் உள்ளேயிருந்தே செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும்
Page 1 of 1
நீ எப்பொழுதும் உள்ளேயிருந்தே செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும்
உன்னுடைய உள்நோக்கிய ஒருமுனைப்பில் மட்டுமல்ல, உன்னுடைய புறச்செயல்களிலும் இயக்கங்களிலும் நீ சரியான மனோபாவம் கொள்ள வேண்டும்.
நீ எப்பொழுதும் உள்ளேயிருந்தே செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும் - உன்னுடைய உள் ஜீவனிலிருந்து... புற ஜீவன் வெறும் கருவியாக மட்டுமே இருக்க வேண்டும், அது உன்னுடைய பேச்சை, சிந்தனையை அல்லது செயலை வற்புறுத்த அல்லது அவற்றிற்கு ஆணையிட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
எல்லாம் அமைதியாக உள்ளிருந்தே செய்யப்பட வேண்டும் - வேலை செய்தல், பேசுதல், எழுதுதல் எல்லாம் உண்மையான உணர்வின் பாகமாகச் செய்யப்பட வேண்டும் - சாதாரண உணர்வின் சிதறிய அமைதியற்ற இயக்கத்துடன் அல்ல.
எந்த உள்ளத்துடனும் உணர்வுடனும் செய்யப்படுகிறது என்பதுதான் ஒரு செயலை யோகச் செயலாக ஆக்கும் - அந்தச் செயலே அல்ல.
எல்லாம் அக நிலைமையையே சார்ந்துள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு கணத்திலும் சரியான முறையில் செய்ய வேண்டுமானால் ஒருவன் சரியான உணர்வுடன் இருக்க வேண்டும் - மனத்தினால் வகுக்கப்படும் மாறாத ஒரு விதியைப் பின்பற்றிச் செய்ய முடியாது.
sathishkumar- பதிவுகள் : 441
சேர்ந்தது : 29/11/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum