Similar topics
Latest topics
» I'm rudradevaby Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm
» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm
» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm
» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm
» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm
» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm
» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm
» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm
» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm
» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm
» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm
» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm
» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm
» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm
» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup
உதாசீனம் ஒரு பூமாலை- விவேகானந்தர்
Page 1 of 1
உதாசீனம் ஒரு பூமாலை- விவேகானந்தர்
தெய்வத்தை உணர வேண்டும் என்ற அருள் தாகம் உடையவன் அவனை அங்கும் இங்கும் தேடி அலைகிறான். புண்ணிய நதிகளிலும், புண்ணியத் தலங்களிலும் தேடிய பிறகு அவன் சிக்காததால், இறுதியில் தனக்குள் இருக்கிறானா என தேடுகிறான்.
ஆலயங்களில் அர்ச்சித்து ஆராதித்தும் கிடைக்காத அந்தப்பொருள், அண்டங்களுக்கு அப்பால் இருக்குமோ என சந்தேகப்பட்ட அந்தப் பொருள் உன் நெஞ்சிற்குள் குடிகொண்டிருக்கிறது உணர்ந்து கொள். உலகத்தை இருக்கின்றபடியே ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக்கொள். வருகின்ற துன்பத்தை எல்லாம் அமைதியாகப் பொறுத்துக் கொள். பிறரால் உதாசீனப்படுத் தப்படும் போது அதை உனக்கு போடப்படும் பூமாலையாக நினைத்துக்கொள். அடிமையைப் போல் நடத்தப்படும் போது, சுதந்திரக்காற்றை சுவாசிப்பதைப் போல கற்பனை செய்து கொள்.
உலகில் உள்ள தீமைகளைப் பற்றி வருத்தம் கொள்ளாதே. உன் உள்ளத்தில் இருக்கும் தீமைகளை மட்டும் எண்ணி வருத்தப்படு. உன்னை சீர்படுத்து. உன் உள்ளத்தை ஒழுங் குபடுத்து. பிறகு உள்ளேயும், வெளியேயும் பரம் பொருளின் சொரூபத்தை உன்னால் காண முடியும். தன்னடக்கத்தைப் பழகாதவர், நடத்தையில் ஒழுங் கீனமானவர், மனநிம்மதியும், மனஅமைதியும் பெறாதவர், சஞ்சலப்பட்டு மனதைக்கெடுப்பவர், தியானம் பழகாதவர் ஆகியோர் படிப்பாளியாக இருந்தாலும் ஆண்டவனை நெருங்க முடியாது.
sathishkumar- பதிவுகள் : 441
சேர்ந்தது : 29/11/2010
Similar topics
» உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர்
» பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர்
» விவேகானந்தர் பொன் மொழிகள்
» பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர்
» விவேகானந்தர் பொன் மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum