Similar topics
Latest topics
» I'm rudradevaby Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm
» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm
» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm
» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm
» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm
» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm
» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm
» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm
» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm
» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm
» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm
» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm
» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm
» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm
» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup
மனதால் முதிர்ச்சியடையுங்கள -(புத்தரின் பொன்மொழிகள் )
ராம ராஜ்யம் :: படைப்புகள் :: இந்து தர்மம் :: புத்த மதம்
Page 1 of 1
மனதால் முதிர்ச்சியடையுங்கள -(புத்தரின் பொன்மொழிகள் )
மனதால் முதிர்ச்சியடையுங்கள்
* மனிதனாகப் பிறப்பது அரிது. மனிதனாக வாழ்வது அரிது.
உயர்ந்த அறநெறிகளைக் கேட்பது அரிது.
* உண்மையே பேச வேண்டும். கோபத்தை தவிர்க்க வேண்டும்.
கைவசம் இருப்பது கொஞ்சமே ஆனாலும் இருப்பவர்களுக்கு ஈதல்
வேண்டும். இவ்மூன்று செயல்களும் ஒருவனைத் தேவர்களிடம்
அழைத்துச் செல்கின்றன.
* தலைமயிர் நரைத்து விட்டதனால் மட்டும் ஒருவர்
முதிர்ச்சியடைந்த பெரியவர் ஆக இயலாது. அவ்வாறு அவர் அடைந்த
முதிர்ச்சி பயனற்ற முதுமையாகும். மனதால் முதிர்ச்சியடைய
வேண்டும்.
* புத்தரையும் தருமத்தையும் சங்கத்தையும் சரண்
அடைந்தவன் மேன்மையான நான்கு வாய்மைகளைத் தனது தெளிந்த
அறிவால் காண்கிறான்.
துன்ப நீக்கத்திற்கான வழி, ஆசைகளை விட்டு விடுவதால்
மட்டும் ஏற்பட்டுவிடாது. சொல், செயல், சிந்தனை
இம்மூன்றிலும் உண்மை இருக்க வேண்டும். நேர்மை இருக்க
வேண்டும். கொல்லாமை, அன்புடைமை, தூய அறிவுடைமை ஆகிய இந்த
உயர்ந்த இயல்புகளையும் நிலையாகக் கொள்ள வேண்டும்.
* முற்றிலும் நிந்திக்கப்பட்டவனும், முற்றிலும்
புகழப்பட்டவனும் ஒருக்காலும் இருந்ததில்லை. இருக்கப்
போவதுமில்லை. இப்போதும் இல்லை.
* குழம்பின் சுவையினை அகப்பை அறிய முடியாதது போல, தமது
வாழ்நாள் முழுவதும் அறிஞர்களோடு பழகினாலும், ஒரு மூடன்
அறத்தின் இயல்புகளை அறிய மாட்டான்.
* மனிதனாகப் பிறப்பது அரிது. மனிதனாக வாழ்வது அரிது.
உயர்ந்த அறநெறிகளைக் கேட்பது அரிது.
* உண்மையே பேச வேண்டும். கோபத்தை தவிர்க்க வேண்டும்.
கைவசம் இருப்பது கொஞ்சமே ஆனாலும் இருப்பவர்களுக்கு ஈதல்
வேண்டும். இவ்மூன்று செயல்களும் ஒருவனைத் தேவர்களிடம்
அழைத்துச் செல்கின்றன.
* தலைமயிர் நரைத்து விட்டதனால் மட்டும் ஒருவர்
முதிர்ச்சியடைந்த பெரியவர் ஆக இயலாது. அவ்வாறு அவர் அடைந்த
முதிர்ச்சி பயனற்ற முதுமையாகும். மனதால் முதிர்ச்சியடைய
வேண்டும்.
* புத்தரையும் தருமத்தையும் சங்கத்தையும் சரண்
அடைந்தவன் மேன்மையான நான்கு வாய்மைகளைத் தனது தெளிந்த
அறிவால் காண்கிறான்.
துன்ப நீக்கத்திற்கான வழி, ஆசைகளை விட்டு விடுவதால்
மட்டும் ஏற்பட்டுவிடாது. சொல், செயல், சிந்தனை
இம்மூன்றிலும் உண்மை இருக்க வேண்டும். நேர்மை இருக்க
வேண்டும். கொல்லாமை, அன்புடைமை, தூய அறிவுடைமை ஆகிய இந்த
உயர்ந்த இயல்புகளையும் நிலையாகக் கொள்ள வேண்டும்.
* முற்றிலும் நிந்திக்கப்பட்டவனும், முற்றிலும்
புகழப்பட்டவனும் ஒருக்காலும் இருந்ததில்லை. இருக்கப்
போவதுமில்லை. இப்போதும் இல்லை.
* குழம்பின் சுவையினை அகப்பை அறிய முடியாதது போல, தமது
வாழ்நாள் முழுவதும் அறிஞர்களோடு பழகினாலும், ஒரு மூடன்
அறத்தின் இயல்புகளை அறிய மாட்டான்.
* மலத்தைத் தின்று உடலைப் பெரிதாக்கிக் கொள்ளும்
பன்றியைப் போல, கொழுக்கப் பெரும் தீனி தின்ற சோம்பலிலும்,
தூக்கத்திலும் ஆழ்ந்து படுக்கையில் புரண்டு கொண்டு
இருப்பவன் முட்டாள். இவன் மீண்டும் மீண்டும்
பிறக்கிறான்.
பன்றியைப் போல, கொழுக்கப் பெரும் தீனி தின்ற சோம்பலிலும்,
தூக்கத்திலும் ஆழ்ந்து படுக்கையில் புரண்டு கொண்டு
இருப்பவன் முட்டாள். இவன் மீண்டும் மீண்டும்
பிறக்கிறான்.
sathishkumar- பதிவுகள் : 441
சேர்ந்தது : 29/11/2010
Similar topics
» புத்தரின் பொன்மொழிகள்
» புத்தரின் பொன்மொழிகள்
» நம்பிக்கையும் நேர்மையும் இருப்பதே உயர்ந்த பாதுகாப்பான பொக்கிஷமாகும் (புத்தரின் பொன்மொழிகள் )
» புத்தரின் பொன்மொழிகள்
» நம்பிக்கையும் நேர்மையும் இருப்பதே உயர்ந்த பாதுகாப்பான பொக்கிஷமாகும் (புத்தரின் பொன்மொழிகள் )
ராம ராஜ்யம் :: படைப்புகள் :: இந்து தர்மம் :: புத்த மதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum