Similar topics
Latest topics
» I'm rudradevaby Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm
» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm
» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm
» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm
» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm
» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm
» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm
» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm
» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm
» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm
» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm
» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm
» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm
» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm
» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests None
Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup
"அமிழ்தத்தை தரும் நஞ்சு" - லஞ்சம்
ராம ராஜ்யம் :: படைப்புகள் :: கட்டுரை
Page 1 of 1
"அமிழ்தத்தை தரும் நஞ்சு" - லஞ்சம்
பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் பெறுவது வரையும் லஞ்சம் மனிதனின் வாழ்வோடு இணைப்பிரியா நிகழ்வாகிவிட்டது. லஞ்சம் எங்கு தொடங்குகிறது நினைத்துப் பாருங்கள் நம் அண்டை வீட்டு வீதிகளில் சிறுவர்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் நமக்கு அறிந்த ஒரு சிறுவனை அழைத்து இங்க வா கடைக்கு சென்று குளிர்பானம் வங்கி வரியா என்று சொல்லி அவனிடம் பத்து ருபாய் எடுத்து நீட்டுவோம் அவனும் குளிர் பானம் வாங்கி வந்து தருவான் நாம் உடனே அவனுக்கு இந்த பா வைத்துக்கொள் என இரண்டு ருபாய் தருவோம். அங்கு தன் தொடங்குகிறது லஞ்சம். மீண்டும் மற்றொரு நாள் அதே சிறுவனை உதவிக்கு குப்பிடால் வருவான் ஆனால் சேவை மற்றும் உதவும் நோக்கத்துடன் அல்ல நிச்சயம் நீங்கள் தரும் பணதுக்காகதன் வருவான். அவனது சேவை மனப்பான்மை நீங்கள் முதலில் தந்த இரண்டு ரூபாயோடு இறந்திருக்கும். சிறுவர்களின் பிஞ்சு மனதில் நாம் லஞ்சம் எனும் நஞ்சை பாய்ச்சி விடுகிறோம் அவ்வாறு செய்யாது அவர்களை வெறும் புன்னகையுடன் நன்றியை தெரிவித்து அனுப்பிவிடுவது சிறந்தது.
பணம் இருப்பவர்கள் மருத்துவமனைக்கு சென்றால் லஞ்சம், உணவு விடுதிக்கு சென்றால் உணவு பரிமாறுபவர்களுக்கு லஞ்சம், அலுவலரை பார்க்க சென்றால் உதவியாளருக்கு லஞ்சம், வீட்டில் தொ(ல்)லைபேசி அலைவரிசைகளை சரிசெய்ய வரும் உழியர்க்கு லஞ்சம் இன்னும் எத்தனையோ.... இவ்வாறு தருவதை தவிருங்கள். அனைவரும் பணம் படைத்தவர்களை இருக்கமாட்டர்கள் நீஎங்கள் செய்யும் தவறுகளால் ஏழைகளை பலியாக்கி விடாதிர்கள்.
லஞ்சம் தந்து பணியினை முடித்து அப்படி இவ்வுலகில் என்னதான் சாதிக்க போகிறோம். இந்தியன் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட லஞ்சம் வாங்காத மற்றும் தராத கமலைப் போல் இருக்கப் பழகுவோம் . லஞ்சத்தால் ஆகும் காரியம் வேண்டாம் என முடிவெடுங்கள் முழு மனதுடன் அதனை நடைமுறை படுத்துங்கள்.
இதில் பெருமைக்குரிய வகையில் லஞ்சம் பெறாமல் நம் மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு நம் சிந்திக்கலாம் தளம் மூலம் பெருமை முகுந்த வணக்கத்தை தெரிவிப்போம். அரசும் லஞ்சத்தை ஒழிக்க பல வழிமுறைகளை மேற்கொண்டுதான் வருகிறது ஆனால் முற்றிலும் ஒழிந்த பாடில்லை.
"ஊர்க்கூடி இழுத்தால் தான் தேர் நகரும்".
பணம் இருப்பவர்கள் மருத்துவமனைக்கு சென்றால் லஞ்சம், உணவு விடுதிக்கு சென்றால் உணவு பரிமாறுபவர்களுக்கு லஞ்சம், அலுவலரை பார்க்க சென்றால் உதவியாளருக்கு லஞ்சம், வீட்டில் தொ(ல்)லைபேசி அலைவரிசைகளை சரிசெய்ய வரும் உழியர்க்கு லஞ்சம் இன்னும் எத்தனையோ.... இவ்வாறு தருவதை தவிருங்கள். அனைவரும் பணம் படைத்தவர்களை இருக்கமாட்டர்கள் நீஎங்கள் செய்யும் தவறுகளால் ஏழைகளை பலியாக்கி விடாதிர்கள்.
லஞ்சம் தந்து பணியினை முடித்து அப்படி இவ்வுலகில் என்னதான் சாதிக்க போகிறோம். இந்தியன் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட லஞ்சம் வாங்காத மற்றும் தராத கமலைப் போல் இருக்கப் பழகுவோம் . லஞ்சத்தால் ஆகும் காரியம் வேண்டாம் என முடிவெடுங்கள் முழு மனதுடன் அதனை நடைமுறை படுத்துங்கள்.
இதில் பெருமைக்குரிய வகையில் லஞ்சம் பெறாமல் நம் மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு நம் சிந்திக்கலாம் தளம் மூலம் பெருமை முகுந்த வணக்கத்தை தெரிவிப்போம். அரசும் லஞ்சத்தை ஒழிக்க பல வழிமுறைகளை மேற்கொண்டுதான் வருகிறது ஆனால் முற்றிலும் ஒழிந்த பாடில்லை.
"ஊர்க்கூடி இழுத்தால் தான் தேர் நகரும்".
santhoshkumar- பதிவுகள் : 589
சேர்ந்தது : 02/12/2010
ராம ராஜ்யம் :: படைப்புகள் :: கட்டுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum