Similar topics
Latest topics
» I'm rudradevaby Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm
» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm
» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm
» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm
» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm
» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm
» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm
» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm
» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm
» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm
» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm
» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm
» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm
» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm
» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup
மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர்
Page 1 of 1
மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர்
* கடவுள் வட்டம் போன்றவர். அந்த வட்டத்தின் சுற்றளவை அளக்க முடியாது.
ஆனால், வட்டத்தின் மையம் எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்திருக்கிறது.
மனிதன் வட்டத்தின் மையம் போன்றவன். கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள
தொடர்பு இதுதான்.
* துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத் தான் ஏற்படுகிறது. வேறு எதனாலும் அன்று.
* அறியாமை மிக்கவாழ்க்கையானது உயிரற்ற ஜட வாழ்க்கையைப் போன்றது.
அறியாமையில் உழல்வதைவிட மரணமே மேலானது.
* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட, ஒரு முயற்சியை மேற்கொண்டு
அதனால் மாள்வதே மேல்.
* இரும்பின் மேல் சம்மட்டி அடிக்கும்ஒவ்வொரு அடியும் அதன் உருவத்தை தீர்மானம்
செய்வது போல, நாம் எண்ணும் எண்ணங்கள் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.
வார்த்தைகள் அவ்வளவு முக்கியம் அல்ல. எண்ணங்களே அதிக ஆற்றல் வாய்ந்தவை.
* உலகை அழகு பொருந்தியதாக்குவதும், அவலட்சணமாக்குவதும் நம் எண்ணங்களே.
இந்த உலகம் முழுவதும் நம் மனத்தின் வெளிப்பாடுகளே. இந்த உண்மையை
புரிந்து கொண்டாலே, சரியான வாழ்க்கை வாழ முடியும்.
ஆனால், வட்டத்தின் மையம் எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்திருக்கிறது.
மனிதன் வட்டத்தின் மையம் போன்றவன். கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள
தொடர்பு இதுதான்.
* துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத் தான் ஏற்படுகிறது. வேறு எதனாலும் அன்று.
* அறியாமை மிக்கவாழ்க்கையானது உயிரற்ற ஜட வாழ்க்கையைப் போன்றது.
அறியாமையில் உழல்வதைவிட மரணமே மேலானது.
* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட, ஒரு முயற்சியை மேற்கொண்டு
அதனால் மாள்வதே மேல்.
* இரும்பின் மேல் சம்மட்டி அடிக்கும்ஒவ்வொரு அடியும் அதன் உருவத்தை தீர்மானம்
செய்வது போல, நாம் எண்ணும் எண்ணங்கள் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.
வார்த்தைகள் அவ்வளவு முக்கியம் அல்ல. எண்ணங்களே அதிக ஆற்றல் வாய்ந்தவை.
* உலகை அழகு பொருந்தியதாக்குவதும், அவலட்சணமாக்குவதும் நம் எண்ணங்களே.
இந்த உலகம் முழுவதும் நம் மனத்தின் வெளிப்பாடுகளே. இந்த உண்மையை
புரிந்து கொண்டாலே, சரியான வாழ்க்கை வாழ முடியும்.
sathishkumar- பதிவுகள் : 441
சேர்ந்தது : 29/11/2010
Similar topics
» சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர்
» உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர்
» உதாசீனம் ஒரு பூமாலை- விவேகானந்தர்
» உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர்
» உதாசீனம் ஒரு பூமாலை- விவேகானந்தர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum