Similar topics
Latest topics
» I'm rudradevaby Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm
» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm
» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm
» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm
» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm
» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm
» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm
» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm
» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm
» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm
» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm
» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm
» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm
» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm
» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup
புத்தரின் பொன்மொழிகள்
ராம ராஜ்யம் :: படைப்புகள் :: இந்து தர்மம் :: புத்த மதம்
Page 1 of 1
புத்தரின் பொன்மொழிகள்
*நம்பிக்கையும் நேர்மையும் இருப்பதே உயர்ந்த பாதுகாப்பான பொக்கிஷமாகும். இப்படிபட்டவர்கள் எங்கே சென்றாலும் பாராட்டப்படுவார்கள்.
*வேறுபாடு எதுவுமின்றி அனைத்தையும் தூய்மையாக்கும் தண்ணீரைப்போன்றது வாழக்கையில் நல்லறம்.
*உண்மையின் ஒளி மிகுந்த பாதையில் நம்பிக்கை வைத்து அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். அந்த ஒளியே கருமேகத்திலிருந்து விடுபட்ட சந்திரனைப் போல் உலகம் முழுவதும் பிரகாசிக்கிறது.
*தீயவர்களோடு தோழமை வேண்டாம். கயவர்களோடு கூட்டுறவு வேண்டாம். ஒழுக்கமுள்ளவர்களோடு உறவாடுங்கள். அறிவாளிகளின் சகவாசத்தைக் கைக்கொள்ளுங்கள்.
*தராசைப்போல் நன்மைகளையும் தீமைகளையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்பவனே ஞானி. எதையும் சிந்தித்து பார்ப்பவனும் அவனே.
*விழித்தெழுங்கள். உன்னிப்பாகப் பாடுபடுங்கள். நேர்மையான பாதையில் செல்பவனுக்கு இந்த உலகத்திலும் அதற்கு அப்பாலும் மகிழ்ச்சி ஏற்படும்.
*தகுதி தகுதியின்மை இரண்டுக்கும் மேம்பட்டு இந்த உலகத்தை நன்றாக உணர்ந்து நெறிமுறையுடன் வாழ்பவனே சிறந்தவன்.
*நெறிமுறையற்று கட்டுப்பாடின்றி நூறு ஆண்டுகள் அவல வாழ்க்கை வாழ்வதை விட நெறிமுறையுடன் மனகட்டுப்பாட்டுடன் ஒரே ஒரு நாள் வாழ்வதே மேலானது.
*உங்களுக்கு வேண்டிய அனைத்தும் உங்கள் பாதங்களில் அடியில்தான் இருக்கிறது. அந்த ஒளி விளக்கை வெளியில் தேடிச் செல்லாதீர்கள். மொத்தமாக தன்னம்பிக்கை இருந்தால் அதுவே நோயைக் குணாமாக்கும், வறுமையை விறட்டும், முன்னேற்றத்தை கொண்டுவந்து தரும்.
*சிறந்த குதிரையானலும் சாட்டையடியிலிருந்து தப்பமுடியாது. அதே போல் இந்த உலகத்தில் என்ன தான் சிறந்த மனிதனாலும் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பமுடியாது.
*மனத்தை நன்றாக பாதுகாத்து விழிப்புடன் இருந்தாலே மகிழ்ச்சியை உணரலாம். சேற்றிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு யானை கரை ஏறுவது போல் மனிதனும் கீழ்த்தரமான ஆசைகளிலிருந்து விடுபட்டு உயர்ந்த நோக்கங்களை நோக்கி முன்னேறவேன்டும்.
*ஒரு கொள்கையில் பிடிப்புடனும் விடாமுயற்சியுடனும் நேர்மையான செயலில் ஒருவன் ஈடுபட்டால் வாழ்க்கையின் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபடுவான்.
sathishkumar- பதிவுகள் : 441
சேர்ந்தது : 29/11/2010
Similar topics
» புத்தரின் பொன்மொழிகள்
» மனதால் முதிர்ச்சியடையுங்கள -(புத்தரின் பொன்மொழிகள் )
» நம்பிக்கையும் நேர்மையும் இருப்பதே உயர்ந்த பாதுகாப்பான பொக்கிஷமாகும் (புத்தரின் பொன்மொழிகள் )
» மனதால் முதிர்ச்சியடையுங்கள -(புத்தரின் பொன்மொழிகள் )
» நம்பிக்கையும் நேர்மையும் இருப்பதே உயர்ந்த பாதுகாப்பான பொக்கிஷமாகும் (புத்தரின் பொன்மொழிகள் )
ராம ராஜ்யம் :: படைப்புகள் :: இந்து தர்மம் :: புத்த மதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum