ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி

Join the forum, it's quick and easy

ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி
ராம ராஜ்யம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Similar topics
    Latest topics
    » I'm rudradeva
    by Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm

    » எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
    by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm

    » இரும்புக் கதவுகள்
    by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm

    » உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
    by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm

    » மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
    by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm

    » மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
    by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm

    » நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
    by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm

    » உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
    by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm

    » இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
    by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm

    » முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
    by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm

    » காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
    by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm

    » உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
    by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm

    » ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
    by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm

    » ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
    by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm

    » ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
    by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm

    Who is online?
    In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

    None

    [ View the whole list ]


    Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
    popup

    ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர்

    Go down

    ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர் Empty ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர்

    Post  sathishkumar Wed Dec 01, 2010 3:41 am

    * மனம் தூய்மையாகவும், முன்வினைப் பாவங்கள் நீங்கவும்<<, யாருக்கும் பழிபாவங்கள் செய்யாமல் இருக்கவும் வீட்டில் உள்ள அனைவரும் தியானத்தை காலையில் முறையாகச் செய்ய வேண்டும்.
    * செல்வத்தில் திளைத்தாலும், வறுமையில் தவித்தாலும், துன்பத்தில் துவண்டாலும், போகங்களில் சுகித்திருந்தாலும், ஆரோக்கியம் இருந்தாலும், வியாதியில் அவதிப்பட்டாலும் தினமும் தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
    * குழந்தைப் பருவத்திலிருந்தே தியானத்தை பழகினால், மனம் பாவங்களில் ஈடுபடாமல் நல்ல விஷயங்களை நாடும் நிலை உண்டாகும். இதுவரை அநாவசியமாக எவ்வளவோ காலத்தை நாம் வீணடித்திருக்கிறோம். அதனால், தியானம் செய்வதை அன்றாட வாழ்வின் அடிப்படை கடமையாகக் கொள்ள வேண்டும்.
    * வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பலருக்கும் தீமை செய்திருக்கிறோம். அந்தப் பாவங்களை எல்லாம் அதே வாக்காலும், மனதாலும், கை, கால் முதலியன கொண்டே புண்ணியம் செய்து கரைத்துவிடும் நல்லெண்ணத்தை தியானத்தால் மட்டுமே பெற முடியும்.
    -காஞ்சிப்பெரியவர்
    sathishkumar
    sathishkumar

    பதிவுகள் : 441
    சேர்ந்தது : 29/11/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum