Similar topics
Latest topics
» I'm rudradevaby Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm
» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm
» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm
» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm
» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm
» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm
» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm
» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm
» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm
» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm
» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm
» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm
» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm
» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm
» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests :: 1 BotNone
Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup
சாதிக்கப் பிறந்தவர்கள் நீங்கள்-விவேகானந்தர்
Page 1 of 1
சாதிக்கப் பிறந்தவர்கள் நீங்கள்-விவேகானந்தர்
* பலவீனத்திற்கான பரிகாரம் பலவீனத்தைக் குறித்து ஓயாது சிந்திப்பதல்ல.
மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான் முன்னேற ஒரே வழி. உங்களை
வலிமை உடையவர் என்று நினைத்தால் வலிமை படைத்தவர் ஆவீர்கள்.
* நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று எப்போதும் சொல்லிப் பழகுங்கள்.
அந்த உள்ளவுறுதியால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.
* என்றைக்கு உலகில் ஆன்மிகம் செல்வாக்கை இழந்து, எதிலும் லாபம் காணும்
சுயநல எண்ணம் தலையெடுக்க ஆரம்பிக்கிறதோ, அன்றுமுதல் மனித சமுதாயத்திற்கு
அழிவுகாலமும் ஆரம்பித்துவிடும்.
* மனிதனுக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவது
தான் கல்வி. முதலில் கீழ்ப்படிவதற்கு கற்றுக்கொள்ளுங்கள். பிறகு கட்டளையிடும்
பதவியை தானாகப் பெற்று மகிழ்வீர்கள்.
* எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றவல்லதும், அதே சமயம் எல்லாத்
துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும்
இருக்கிறது என்பதை உணருங்கள்.
sathishkumar- பதிவுகள் : 441
சேர்ந்தது : 29/11/2010
Similar topics
» சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர்
» நல்லதை மட்டுமே பேசுங்கள்-விவேகானந்தர்
» உதாசீனம் ஒரு பூமாலை- விவேகானந்தர்
» நல்லதை மட்டுமே பேசுங்கள்-விவேகானந்தர்
» உதாசீனம் ஒரு பூமாலை- விவேகானந்தர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum